Monday, October 29, 2007

மோடி என்ற நரமாமிச ஓநாய் !!

கருணாநிதி உண்ணாவிரத பந்தலில் உச்சா போய் நீதிமன்றத்தை அவமானப்படுத்திவிட்டார் ஆட்சியைக் கலைக்கனும் என்று சொல்லிய பார்பன பத்திரிக்கைகளும், பார்பனர்களும், தெகல்காவால் அம்பலப்பட்டுக் கிடக்கும் மோடி என்ற நரமாமிச ஓநாய் குறித்து பேசாதது ஏன் ?

நிறைமாத கர்ப்பிணியினை புணர்ந்து, அவள் வயிற்றை கீறி, கருவை வெளியே எடுத்து வீசிவிட்டு அவளை கொன்று தீவைத்து எரித்தோம் என்று பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த ஒருவன் வாக்குமுலம் கொடுத்திருக்கிறான். பயங்கரவாதி மோடியின் ஆசிர்வாதத்துடன், விருப்பத்துடன் நடைபெற்றதாக் சொல்கிறான். தமிழக நாளிதழ்களில் இது பற்றி பேசப்படுவதில்லையே ஏன் ? செத்துப் போனது இந்து இல்லை என்பதாலா ?

அதே துணிச்சலில் குஜராத் கும்பல்கள் தமிழ்நாட்டில் ஊடுறுவி செயல்பட எவ்வளவு நாள் ஆகும் ? வாய் மூடி கிடந்தால் சிறுபாண்மையினர் அச்சத்தை போக்கவில்லை என்றால் கோவை குண்டுவெடிப்புகள் போல் தமிழ்நாட்டில் இந்து மத வெறியர்களும் நடத்த மாட்டார்களா என்ன?

நேற்று இஸ்லாமியர்களை அழித்தான், நாளை கிறித்துவர்களை அழிப்பான். அதன் பிறகு திராவிடர்களை அழிப்பான். தமிழர்கள் இந்துத்துவா இனவெறி பாசிச கும்பல்களுக்கு தமிழகத்தில் என்னாளும் துணை போகக்கூடாது.

இந்துமத வெறியர்களுக்கு எதிரான கண்டம் ! மோடிகளும் அவனுடைய கேடிகளும் தூக்கில் இடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு கோசமாக இருக்கவேண்டும்! எல்லாவற்றுக்கும் ஓ போடும் சோவும், ஞானியும் இதற்கும் ஒருவேளை ஓ மட்டுமே போடுவார்களோ இல்லை
உச்சா போன நீதி மன்றம் மோடியை பார்த்து மூடிக்கொண்டிருக்கிறதா வாயையும் இன்னொன்றையும்?

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்புக்கு ஆதரவாக இந்துத்துவாவின் கொடுமைகளை தண்டிக்காவிட்டால், கண்டிக்காவிட்டால், இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினால் அதற்கு நாமும் நம் மெத்தனமும் பொறுப்பு

வாழ்க இலைக்காரன் வணங்கும் 80 கோடி பாசிச வெறிகொண்ட பயங்கரவாத இந்துக்கள்!!

Friday, October 19, 2007

நான் வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் !

மதுரையில் ஒரு தலித் வழக்கறிஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகராற்றில் அந்த வழக்கறிஞருக்கு, வாயில் மலத்தை பாமகவை சேர்ந்த மாவட்ட செயலர் திணித்திருக்கிறான்.

எல்லோருமே பெண்ணுறுப்பில் இருந்துதான் பிறந்தோம். ஆனால் மனுவேதம் பிரித்துப் போட்ட அடிப்படையில் வன்னியர்கள் பிரம்மாவின் மார்பில் இருந்து பிறந்த சத்திரியர்கள் என்றும், பிராமனர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் கருதிக் கொண்டு தம்முடன் கூடி வாழும் தலித் சமூகத்தை அவ்வப்போது அவமரியாதை செய்து வருகின்றனர். வன்னியனாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் உழைத்தால் தான் சோறு கிடைக்கும், வன்னியன் உழைக்காமல் உண்டு வாழும் பார்பானைப் போல் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டு தலித்துகளை கீழாக நடத்துகின்றனர். கோவிலுக்குள் விடுவதில் பிரச்சனை செய்வதில் இருந்து தீண்டாமை வரை பாப்பானைப் போலவே வன்னியர்களும் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பானுக்கு வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என்றும் வன்னியனுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் தமக்கு கீழே ஒருவனை தாழ்த்தி வைத்திருக்கும் மனுவக்கிரத்திற்கு ஏஜெண்டுகளாகவே செயல்படுகிறார்கள்.

தென் தமிழகத்தில் தேவர்கள் தலித்துக்கு எதிராக செயல்படுவது போலவே வடதமிழகத்திலும் பிற இடங்களிலும் வன்னியர்கள் ஆண்டைகள் போல் செயல்பட்டு வருகின்றனர். எல்லோரும் மனுசன் தானய்யா ? ஒருத்தன் காலில் பிறந்தான், ஒருத்தன் வாயில் பிறந்தான் ? எவனும் பெண் உறுப்பில் இருந்து பிறக்கவில்லையா ? தலித் ஏர்பிடிக்கவில்லை என்றால் ஏதய்யா சோறு ? சுடுகாட்டுக் போனாலும் கட்டையை அவன் தானய்யா வேகவைக்கிறான். கேடுகெட்ட சாதி வச்சிக்கிட்டு என்ன மயித்தை புடுங்கப் போறிங்க ?

வன்னியர்கள் தொடர்ந்து தலித்துகளை அவமரியாதை செய்துவருவதைப் பற்றி படிக்கும் போது வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். மனுச தன்மை மறந்து சாதி பெருமை பேசுகிறவனுங்க எல்லோருக்கும் காயடிக்கனும்.

தமிழச்சிக்கும் தமிழனுக்கும் !!

இன்று எதோச்சையாக வெப்பில் (வழக்கமாக மேய்ந்து வந்தபோதும் பதிவுகள் எழுதுவதில்லை.) வ"லை"ய வந்த போது ஒரு விசயம் அதிர்ச்சியை அளித்தது. சில நாட்களாய் நான் தமிழ் மணத்தில் எழுதாமல் இருந்தாலும் இங்கே தமிழச்சியை தலைப்பாக கொண்ட பதிவுகளை படித்து சிரிக்க நேரம் இல்லாமல் போனது. எதும் எழுதலாம் என்றால் ஒன்னும் நடக்கவே இலை கீற்று இணைய தளம் வேறு நெட் ஒருக் எரராம் :)

சரி வெப் தமிழனில் எதும் தேடலாம் என்றால் வந்தது சைட்டு ப்ளாக்குடு!!





என்ன கொடுமைங்க இது? அவன் அவன் காமலோகம் காதல் லோகம்னு கதை எழுதறான் அதையெல்லாம் ப்ளாக் பன்னல இன்னும் பல தொல்லகாட்சி சேனல் ஓப்பனாத்தான் இருக்கு வெப் தமிழனை ப்ளாக் பன்னிட்டானுங்க !!

இதை யெல்லாம் யாரு கேக்குறது?

நாமதான் இந்த லிங்கை புடிச்சி போனா அங்கே முறையிடலாம் அமீரக ஆளுங்ககிட்ட ஒலக மக்களான நாமதான் கொறைய சொல்லி மொறையிடனும் செய்ங்கப்பா!!